என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பா.ஜ.க. கருத்தரங்கு
Byமாலை மலர்15 Aug 2023 7:51 AM GMT
- ராமநாதபுரத்தில் பா.ஜ.க. கருத்தரங்கு நடந்தது.
- நகர் தலைவர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் கேணிக்கரை தனியார் விடுதியில் பா.ஜ.க. சார்பில் தேச பிரிவினை நாள் கருத்தரங்கு மாவட்டத் தலைவர் தரணி முருகேசன் தலைமையில் நடந்தது.
இதில் மாவட்ட பார்வை யாளர் முரளி தரன், மாவட்ட பொதுச்செய லாளர்கள் பவர் நாகேந்தி ரன், மணிமாறன், அஜ்மல் கான், கவுன்சிலர் முருகன், மாவட்ட துணைத் தலை வர்கள் சங்கீதா, குமார், லண்டன் கேசவன், கலையரசி, நகர் தலைவர், ஒன்றிய தலைவர் சண்முக நாதன், சிவசங்கர், ராஜ்குமார், முனியசாமி ஆகியோர் கலந்து கொண்டு அகண்ட பாரதத்தின் தேச ஒற்றுமை குறித்து விளக்கி பேசினர்.
இதில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் குமரன் செய்திருந்தார். நகர் தலைவர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X