search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பா.ஜ.க. கருத்தரங்கு
    X

    பா.ஜ.க. கருத்தரங்கு

    • ராமநாதபுரத்தில் பா.ஜ.க. கருத்தரங்கு நடந்தது.
    • நகர் தலைவர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் கேணிக்கரை தனியார் விடுதியில் பா.ஜ.க. சார்பில் தேச பிரிவினை நாள் கருத்தரங்கு மாவட்டத் தலைவர் தரணி முருகேசன் தலைமையில் நடந்தது.

    இதில் மாவட்ட பார்வை யாளர் முரளி தரன், மாவட்ட பொதுச்செய லாளர்கள் பவர் நாகேந்தி ரன், மணிமாறன், அஜ்மல் கான், கவுன்சிலர் முருகன், மாவட்ட துணைத் தலை வர்கள் சங்கீதா, குமார், லண்டன் கேசவன், கலையரசி, நகர் தலைவர், ஒன்றிய தலைவர் சண்முக நாதன், சிவசங்கர், ராஜ்குமார், முனியசாமி ஆகியோர் கலந்து கொண்டு அகண்ட பாரதத்தின் தேச ஒற்றுமை குறித்து விளக்கி பேசினர்.

    இதில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் குமரன் செய்திருந்தார். நகர் தலைவர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

    Next Story
    ×