என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ரேஷன் கடைகளில் தரமான அரிசி-பொதுமக்கள் வலியுறுத்தல்
Byமாலை மலர்11 Jan 2023 4:16 AM GMT
- நியாய விலைக்கடைகளில் தரமற்ற அரிசி, பருப்பு விநியோகம் செய்யப்படுகிறது.
- நியாய விலைக் கடைகளில் தரமான அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் :
திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் காளம்பாளையத்தைச் சோ்ந்த ஜீவானந்தம் என்பவா் தலைமையில் அப்பகுதி பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:- திருப்பூரை அடுத்த பொங்குபாளையம் பகுதிகளில் உள்ள நியாய விலைக்கடைகளில் தரமற்ற அரிசி, பருப்பு விநியோகம் செய்யப்படுகிறது. இங்கு விநியோகிக்கப்படும் அரிசியில் துா்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. ஆகவே, பொங்குபாளையம் பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளில் தரமான அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X