சிவன் கோவிலில் பாலாலயம்

கந்தர்வகோட்டைசிவன் கோவிலில் பாலாலயம் விழாவை முன்னிட்டு சிறப்பு யாகங்களும் வழிபாடுகளும் கோவில் குருக்கள் சுரேஷ் சிவாச்சாரியார் தலைமையில் நடைபெற்றது.
சிவன் கோவிலில் பாலாலயம்
Published on

கந்தர்வகோட்டை,  

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அமராவதி உடனுறை ஆபத் சகா ஈஸ்வரர் கோவில் விமான கோபுர கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கோவில் வளாகத்தில் பாலாலய விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு சிறப்பு யாகங்களும் வழிபாடுகளும் கோவில் குருக்கள் சுரேஷ் சிவாச்சாரியார் தலைமையில் நடைபெற்றது. விழாவில் கந்தர்வகோட்டை ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் ராஜா, கவிதா சிவா மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com