என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஆலங்குடி அருகே அனுமதியின்றி மது விற்றவர் கைது
Byமாலை மலர்10 Sep 2022 6:43 AM GMT
- தனிப்படை போலீசார் அனுமதியின்றி வெளி மார்க்கெட்டில் அரசு மதுபான பாட்டில் விற்பனை செய்த நபரை கைது செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர்.
- தேவா சட்ட விரோதமாக செம்பட்டி விடுதி மதுபான கடை அருகே அரசு மதுபான பாட்டில் விற்பனை செய்து வந்துள்ளார்.
புதுக்கோட்டை :
ஆலங்குடி துணை காவல் கண்காணிப்பாளர் தீபக் ரஜினிக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி தனிப்படை போலீசார் அனுமதியின்றி வெளி மார்க்கெட்டில் அரசு மதுபான பாட்டில் விற்பனை செய்த நபரை கைது செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர்.
விசாரணையில் அவர் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள கருக்காக்குறிச்சி வடதெருவை சேர்ந்த தேவா (வயது 32) என்பது தெரிந்தது. இவர் சட்ட விரோதமாக செம்பட்டி விடுதி மதுபான கடை அருகே அரசு மதுபான பாட்டில் விற்பனை செய்து வந்துள்ளார்.
மேலும் அவரிடம் இருந்து ஒன்பது மது பாட்டில்கள், ரூ.680 பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X