என் மலர்
உள்ளூர் செய்திகள்

புதுக்கோட்டை 6-வது புத்தகத்திருவிழா
- புதுக்கோட்டை 6-வது புத்தகத்திருவிழாவில் 9ம் நாள் விழா
- அமைச்சர்கள் மகேஷ் பொய்யாமொழி, மெய்யநாதன் பங்கேற்பு
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை 6-வது புத்தகத்திருவிழா28ந்தேதி தொடங்கி நடைபெறுகிறது. இப்புத்தகத் திருவிழாவில் பல்வேறு தலைப்புகளின்கீழ் புத்தகங்கள் அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த புத்தகத்திருவிழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மெய்யநாதன் கலந்து கொண்டு, புத்தக அரங்குகளை பார்வையிட்டனர். மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, எம்.எல்.ஏ,, முத்துராஜா, முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லபாண்டியன் உள்ளிட்ட பலர் புத்தகத்திருவிழாவில் கலந்து கொண்டனர்.
Next Story






