என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பிரகதாம்பாள் கோவில் மேற்பார்வையாளர் மாற்றம்
Byமாலை மலர்10 Aug 2022 6:26 AM GMT
- பிரகதாம்பாள் கோவில் மேற்பார்வையாளர் மாற்றம் செய்யப்பட்டார்
- தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை திருக்கோர்ணத்திலுள்ள பிரகதாம்பாள் கோவிலில் கடந்த 31-ந்தேி ஆடித்தேரோட்டத்தின் போது தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோவிலின் மேற்பார்வையாளராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்த மாரிமுத்து தந்போது அந்த பொறுப்பிலிருந்து மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மேலும 50 கோவில்களுக்கு மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இக்கோவிலின் மேற்பார்வை பணிகளை தற்போது தட்சிணாமூர்த்தி என்பவர் மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X