என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆலங்குடியில் மக்கள் நீதிமன்றம்
- ஆலங்குடியில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது
- 15 பேருக்கு தீர்வு காணப்பட்டது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் இயங்கி வரும் பொதுவுடமைக்கப்பட்ட ஸ்டேட் பேங்க் ஆப் வங்கியில் நீண்ட கால தவணை களாக கடன் பெற்ற விவசாயிகளுக்கு கடன் கட்ட முடியாத நபர்கள் ஆலங்குடி நீதிமன்ற லோக்கல் அதாலத் சமரச கூட்ட தீர்வு மூலமாக 15 பேருக்கு தீர்வு காணப்பட்டது. சமரச கூட்டத்திற்கு ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ரவி தலைமை வகித்தார் வழக்கறிஞர் விஜய, சமூக ஆர்வலர் அழகுசுந்தரம் வங்கி கிளை மேலாளர் அசோக்குமார், அரசு வழக்கறிஞர் கண்ணதாசன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.நீண்டகால கடன்களான விவசாயம் கல்விக்கடன் சுய உதவிக் குழு சிறு தொழில் வியாபாரம் மற்றும் ஏனைய கடன்கள் பெற்றவர்களு க்கு சமரச கூட்டத்தில் தீர்வு காணப்பட்டது. இதில் கடன் பெற்றவர்களுக்கு நீண்ட கால நிலுவையில் இருந்த 15 பேருக்கு 39, லட்சத்து,40, ஆயிரத்து,360 கொடுத்து சமரச கூட்டதீர்வு காணப்பட்டது..
நிகழ்ச்சியில் வட்ட சட்டப்பணி குழு நிர்வாக உதவியாளர் அருண்கு மார் தன்னார்வ சட்ட பணியாளர் செந்தில்ராஜா மற்றும் வழக்கறிஞ ர்கள் 100க்கும் அதிகமான பொதுமக்கள் ஏராளமான கலந்துகொண் டனர்.






