என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வாகன விபத்தில் முதியவர் பலி
Byமாலை மலர்19 Dec 2022 9:39 AM GMT (Updated: 19 Dec 2022 10:02 AM GMT)
- வாகன விபத்தில் முதியவர் பலியானார்
- இரு சக்கர வாகனத்தில் வந்த போது சம்பவம்
புதுக்கோட்டை:
ஆலங்குடி அருகே உள்ள திருவரங்குளம் சிட்டகாடு பகுதியை சேர்ந்தவர் நடேசன் (வயது 70). புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், இரு சக்கர வாகனத்தில் திருவரங்குளம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது புதுக்கோட்டையை நோக்கி சென்ற டிப்பர் லாரி இவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட நடேசன் பலத்த காயங்களுடன் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் உஷா நந்தினி (பொ) மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் நதியா ஆகியோர் சென்று உடலை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரி சோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X