search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாடியம்மன் கோவிலில் சம பந்தி விருந்து
    X

    நாடியம்மன் கோவிலில் சம பந்தி விருந்து

    • நாடியம்மன் கோவிலில் சம பந்தி விருந்து நடைபெற்றது
    • பொதுமக்கள், அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் உள்ள நாடியம்மன் கோ யிலில் சமபந்தி விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு புதுக்கோட்டை சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் காவிரி வைகை குண்டாறு இணைப்பு கால்வாய் திட்ட அலுவலர் ரம்யாதேவி தலைமை தாங்கினார்.

    ஆலங்குடி தாசில்தார் செந்தில் நாயகி முன்னிலை வகித்தார். ஆலங்குடி வருவாய் ஆய்வாளர் துரைக்கண்ணு மற்றும் கிராம நிர்வாக அலுவலர் புஷ்பராஜ், புதுக்கோட்டை மாவட்ட சங்கத் தலைவரும், கிராம நிர்வாக அலுவலருமான லோகநாதன் மற்றும் அரசு அதிகாரிகள் ஏராளமான கலந்துகொண்டனர். ஜமபந்தி விருந்தில் நகர மக்கள் அரசு அதிகாரிகள் மற்றும் பொது ம மக்கள் ஏராள மானோர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×