என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆலோசனை கூட்டம்
Byமாலை மலர்29 Aug 2022 9:08 AM GMT
- விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆலோசனை கூட்டம் நடந்தது
- காவல் நிலைய வளாகத்தில் நடந்தது
புதுக்கோட்டை:
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆலங்கு டி காவல் சரகர் துணை சூப்பிரண்டு போலீஸ் தீபக்ரஜினி தலைமையில், ஆலங்குடி காவல் நிலைய வளாகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது, கூட்டம் ஆய்வாளர் அழகம்மை முன்னிலையில் நடைபெற்றது. விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் ஒதுக்கப்பட்ட வழியாகத்தான் நடைபெற வேண்டும். புதிய பாதையில் செல்ல கூடாது. ஆலங்குடி பகுதியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு அனைத்து மக்களும் நல்லிணக்க அடிப்படையில் உதவிடவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X