என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
அனுமதியின்றி மாட்டு வண்டி பந்தயம்; 5 பேர் மீது வழக்குப்பதிவு
Byமாலை மலர்8 Sep 2022 6:40 AM GMT
- அனுமதியின்றி மாட்டு வண்டி பந்தயம்; 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
- பெரிய மாடு, சின்ன மாடு என 2 பிரிவாக நடந்தது
புதுக்கோட்டை:
அரிமளம் ஒன்றியம், கே.புதுப்பட்டி அருகே ஏம்பல் சாலையில் உள்ள கரைமேல் அய்யனார் கோவிலில் குதிரை எடுப்பு விழா நடைபெற்றது. இந்த குதிரை எடுப்பு விழாவையொட்டி பெரிய மாடு, சின்ன மாடு என 2 பிரிவாக மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இந்த மாட்டுவண்டி பந்தயத்திற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. போலீசார் அனுமதி அளிக்காத நிலையில் பெரிய மாடு, சிறிய மாடு என இரு பிரிவாக மாட்டு வண்டி பந்தயம் நடத்திய விழா கமிட்டியை சேர்ந்த 5 பேர் மீது கே.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X