search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எண்ணும், எழுத்தும் கொண்டாட்டம்
    X

    எண்ணும், எழுத்தும் கொண்டாட்டம்

    • ஆலங்குடி அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது
    • மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமைந்தது என பெற்றோர் பாராட்டு

    ஆலங்குடி,

    ஆலங்குடி அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் எண்ணும் எழுத்தும் விழிப்புணர்வு கொண்டாட்டம் நடைபெற்றது. மார்க்கிரேட் நிர்மலாமேரி அனைவரையும் வரவேற்றனர். இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் சூசைராஜ் தலைமை வகித்தார்.குழந்தைகள் தங்கள் கற்றல் திறனை வெளிப்படுத்த எண்ணும் எழு த்தும் கற்பித்தல் முறையில் பெற்றோர்கள் சிறந்த பயனுள்ளதாக அமைந்துள்ளது. எண்ணும் எழுத்து கொண்டாட்டத்தில் பெற்றோர்க ளும், மாணவர்க ளும் இணைந்து வகுப்பறை செயல்பாடுகளில் பங் கேற்றுக்கொண்டனர்.பள்ளியின் இடைநிலை ஆசிரியை லூர்துமே ரி அனைவருக்கும் நன்றி கூறினார்.




    Next Story
    ×