search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மெஞ்ஞானபுரம் அருகே காளத்தீஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா
    X

    மெஞ்ஞானபுரம் அருகே காளத்தீஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா

    • விழாவில் சுவாமிக்கும், நந்தீஸ்வரருக்கும் மஞ்சள் பொடி உள்பட பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • விழாவில் சுற்று வட்டாரங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருச்செந்தூர்:

    மெஞ்ஞானபுரம் அருகே உள்ள நங்கைமொழி காளத்தீஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா நடைபெற்றது. விழாவில் சுவாமிக்கும், நந்தீஸ்வரருக்கும் மஞ்சள் பொடி, பலமணப்பொடி, பால், தயிர், இளநீர், பன்னீர், விபூதி, சந்தனம் உள்பட பல்வேறு வகையான அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று அலங்கார தீபாராதனைக்கு பிறகு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் சுற்று வட்டாரங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×