search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உளுந்தூர்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்
    X

    உளுந்தூர்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

    • உளுந்தூர்பேட்டை, சேந்தநாடு, எறையூர் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி நடைபெறுகிறது.
    • நாளை (15-ந் தேதி) காலை 9 மணி முதல் மதியம் 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    கள்ளக்குறிச்சி:

    உளுந்தூர்பேட்டை, சேந்தநாடு, எறையூர் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி நடைபெ றுவதால் நாளை (15-ந் தேதி) காலை 9 மணி முதல் மதியம் 5 மணி வரை உளுந்தூர்பேட்டை நகரம், வெள்ளையூர், எடைக்கல், குமாரமங்கலம், குணமங்கலம், அங்கனூர், ஏமம் வண்டிப்பாயைம் சின்னக்குப்பம், பெரிய குப்பம், நாச்சியார்பேட்டை, காட்டுநெமிலி பு.மாம்பா க்கம், செம்மணங்கூர், உளுந்தண்டார்கோவில், மதியனூர், செங்குறிச்சி, பாதூர், கிள்ளனூர், குரும்பூர், வண்டிபாளையம், மற்றும் நகர், சேந்தநாடு துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட "கூட்டடிகள்ளக்குறிச்சி, ஆரிநத்தம், பாலக்கொ ல்லை, மட்டிகை, கல்லமேடு, ஆண்டிக்குழி, சேந்தநாடு, ஒல்லியாம்பாயைம் தொப்பையாங்குளம், மணலூர், உடையானந்தல், வைப்பாளையம், களத்தூர் திம்மிரெட்டிப்பாளையம், கிருஷ்ணாரெ ட்டிபா ளையம், மைலங்குப்பம், சேந்த மங்கலம் மற்றும் சேந்தநாடு. எறையூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட புகைப்பட்டி, அ.குஞ்சரம், பி.குஞ்சரம் கூத்தனூர், நரிப்பாளையம், பெரியகுறுக்கை, வடுகப்பாளையம், எறையூர், வடகுறும்பூர், எல்லைகிராமம், கூவாடு,தேன்குணம் நெய்வனை மற்றும் பில்ரா ம்பட்டு ஆகிய இடங்களில் மின் விநி யோகம் இருக்காது.

    Next Story
    ×