search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ருட்டி பகுதியில் நாளை மின்தடை
    X

    பண்ருட்டி பகுதியில் நாளை மின்தடை

    • பண்ருட்டி கோட்டமின்வாரிய செயற்பொறியாளர் பழனி ராஜ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
    • நாளை (18-ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.

    கடலூர்:

    பண்ருட்டி கோட்டமின்வாரிய செயற்பொறியாளர் பழனி ராஜ் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது: பண்ருட்டி நகரம் மேலப்பாளையம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (18-ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும். இந்த மின் நிறுத்தும் பண்ருட்டி நகரம், திருவதிகை, ஆ.ஆண்டிக்குப்பம், சீரங்கு ப்பம், இருளங்குப்பம், தி.ராசாபாளையம், எல்.என். புரம், வ.உ.சி நகர், கந்தன்பாளையம், சாமியார் தர்கா, அ.ப.சிவராமன் நகர், பனிக்கண்குப்பம், மாளிகம்பட்டு, தாழம்பட்டு, பிள்ளையார்குப்பம், செம்மேடு, மந்திபாளையம் ஆகிய பகுதிகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிளும் மின்சாரம் நிறுத்தப்படும் என்று தெரிவித்துக் வித்தனர்.

    Next Story
    ×