search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கண்டமங்கலம் பகுதியில்  16-ந் தேதி மின் நிறுத்தம்
    X

    கண்டமங்கலம் பகுதியில் 16-ந் தேதி மின் நிறுத்தம்

    • செவ்வாய்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படும்.
    • 31 கிராமங்களுக்கு மின் வினியோகம் இருக்காது.

    விழுப்புரம்:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக கண்டமங்கலம் கோட்ட செயற்பொறியாளர் சிவகுரு வெளியிட்டுள்ள செய்தி க்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் கோட்டத்தை சேர்ந்த கண்டமங்கலம் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் வருகிற 16 -ந்தேதி( செவ்வாய்கிழமை )காலை 9 மணி முதல் மாலை 4மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படும். இதனால் கண்டமங்கலம், சின்னபாபுசமுத்திரம், வழுதாவூர், கெங்கராம்பா ளையம், பி.எஸ். பாளையம், பள்ளித்தென்னல், நவமா ல்காப்பேரி, நவமால்மருதூர், சேஷங்கனூர், பண்ண க்குப்பம், கொத்தாம்பாக்கம், பக்கமேடு, கலிங்கமலை, கோ ண்டூர், வெள்ளாழங்குப்பம், அரங்கநாதபுரம், ஆழியூர், எல்.ஆர்.பாளையம், பெரியபாபு சமுத்திரம், கெண்டியங்குப்பம், வனத்தா ம்பாளையம், குயிலாப்பா ளையம், தாண்ட வமூர்த்திகுப்பம், அம்மண ங்குப்பம், கலித்திரம்பட்டு, பள்ளிப்புதுப்பட்டு, கரைமேடு, பூசாரிபாளையம், வி.பூதூர், திருமங்கலம், இரசப்புத்தி ரபாளையம் உள்ளிட்ட 31 கிராமங்களுக்கு மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    Next Story
    ×