என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தருமபுரி மாவட்டத்தில் நாளை மின்சாரம் நிறுத்தம்
- இருமத்தூர் துணைமின் நிலையத்தில் நாளை 24-ந்தேதி வியாழக்கிழமை மாதாந்திர பரா மரிப்பு பணிகள் நடைபெறு கிறது.
- நாளை 24-ந்தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார விநி யோகம் நிறுத்தம் செய்யப் படுகிறது.
மொரப்பூர்,
தருமபுரி மாவட்டம், கடத்தூர் மின்வாரிய கோட்ட செயற் பொறி யாளர் ரவி வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறப்பட்டு ள்ளதாவது:-
இருமத்தூர் துணைமின் நிலையத்தில் நாளை 24-ந்தேதி வியாழக்கிழமை மாதாந்திர பரா மரிப்பு பணிகள் நடைபெறு கிறது. அதனால் கம்பைநல்லூர், பூமி சமுத்திரம், க. ஈச்சம் பாடி, சொர்ணம்பட்டி, மாவடிபட்டி, மல்ல சமுத்தி ரம், செங்குட்டை, சமத்துவ புரம், அக்ரஹாரம், முத்தம் பட்டி, மல்லம்மா புரம், பள்ளம்பட்டி, பெரிச்சா கவுண்டம்பட்டி, காட்ட னூர், சொர்னம்பட்டி, பட்டாக பட்டி, பெரம் மாண்டப்பட்டி, கெலவள்ளி, கொங்கரப் பட்டி, கூடு துறைபட்டி, பள்ளத்தூர், மரியம்பட்டி, கோணம்பட்டி, காடை யாம்பட்டி, வகுரப்பம்பட்டி, பள்ளிப்பட்டி, இருமத்தூர், வாடமங்கலம், கொன்றம் பட்டி மற்றும் திப்பம்பட்டி ஆகிய கிராமங்களுக்கும் நாளை 24-ந்தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார விநி யோகம் நிறுத்தம் செய்யப் படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதே போல் கடத்தூர், ஆர்.கோபிநாதம்பட்டி ஆகிய துணை நிலையத்தில் நாளை மாதாந்தி பராமரிப்பு பணிகள் நடக்கிறது. அதனால் கடத்தூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட கடத்தூர், புளியம் பட்டி, ரேக அல்லி, சுங்கர அள்ளி, தேக்கல்நாயக்கன் பட்டி, நத்த மேடு, புதுரெட்டியூர், நல்ல குட்டல அள்ளி, முத்தனூர், மணியம்பாடி, கதிர் நாயக்கன் அல்லி , ராணி மூக்கனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களிலும், ஆர்.கோபிநாதம்பட்டி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பொம்பட்டி, நவலை, ஆண்டிப்பட்டி, கருத்தங்குளம், சுந்தரம் பள்ளி ஆகிய கிராமங்கள் மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கிராமங்களிலும்மின் கம்பிகளின் தரம் உயர்த்தும் வேலைகள் நடைபெறு வதால், நாளை வியாழக் கிழமை 24-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தும் செய்யப்படும் என மின்வாரிய செயற்பொறி யாளர் சுரேஷ் தெரிவித்து ள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்