என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேடசந்தூரில் நாளை மின்தடை
    X

    கோப்பு படம்

    வேடசந்தூரில் நாளை மின்தடை

    • வேடசந்தூர் துணை மின்நிலையத்தில் நாளை (19-ந்தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்வினியோகம் இருக்காது என தெரி விக்கப்பட்டுள்ளது.

    வேடசந்தூர்:

    வேடசந்தூர் துணை மின்நிலையத்தில் நாளை (19-ந்தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    இதனை யடுத்து வேடசந்தூர் லகுவண ம்பட்டி, நாகம்பட்டி, தம்மண ம்பட்டி, முதலி யார்பட்டி, வெல்ல ணம்பட்டி, நாகக்கோ னனூர், காலணம்பட்டி, ஸ்ரீராமபுரம், அரியபித்தா ம்பட்டி, தட்டாரபட்டி, அய்யம்பா ளையம், ஆண்டிய கவுண்டனூர், மல்வார்பட்டி, சேனன்கோட்டை, முருநெல்லி கோட்டை, சுள்ளெறும்பு, குருநாத நாயக்கனூர்

    மற்றும் அதனை சார்ந்த கிரா மங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்வினியோகம் இருக்காது என தெரி விக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×