search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செந்துறை பகுதியில் நாளை மின் தடை
    X

    கோப்பு படம்

    செந்துறை பகுதியில் நாளை மின் தடை

    • செந்துறை துணை மின்நிலையத்தில் நாளை (10ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

    நத்தம்:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலூகா செந்துறை துணை மின்நிலையத்தில் நாளை (10ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.

    எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செந்துறை, குரும்பபட்டி, பெரியூர்பட்டி, மல்லநாயக்கன்பட்டி, களத்துப்பட்டி, கருத்தநாய க்கன்பட்டி, கோவில்பட்டி, மாமரத்துபட்டி, ரெங்கை யன்சேர்வைகாரன்பட்டி, திருநூத்துப்பட்டி, நல்ல பிச்சன்பட்டி, ஒத்தக்கடை, சரளைபட்டி, கோட்டை ப்பட்டி, வேப்பம்பட்டி, ராக்கம்பட்டி, பிள்ளை யார்நத்தம், மாதவ நாயக்கன்பட்டி, கோசு குறிச்சி, கம்பிளியம்பட்டி, மங்களப்பட்டி,

    சிரங்காட்டு ப்பட்டி, சின்ன ராசிபுரம், மணக்காட்டூர், அடை க்கனூர், தொண்டபுரி, குடகிப்பட்டி, மந்தகுளத்து ப்பட்டி, சுக்காம்பட்டி ஆகிய பகுதிகளில் மின்சாரம் வினியோகம் இருக்காது என நத்தம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் வெங்கடேசன் தெரி வித்துள்ளார்.

    Next Story
    ×