search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாப்பம்பட்டியில் நாளை மின்தடை
    X

    கோப்பு படம்

    பாப்பம்பட்டியில் நாளை மின்தடை

    • பாப்பம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    பழனி:

    பழனி அருகே உள்ள பாப்பம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (டிச.15ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    அதன்படி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பாப்பம்பட்டி, ஆண்டிப்பட்டி, அய்யம்பாளையம், சித்தரேவு, காவலபட்டி, வி.பி.புதூர், தாதநாயக்கன்பட்டி, கரடிக்கூட்டம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல், தாளையூத்து துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தாளையூத்து, சுக்கம நாயக்கன்பட்டி பகுதியில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×