என் மலர்
உள்ளூர் செய்திகள்

வயிற்று வலியால் பிளஸ்-2 மாணவி தற்கொலை
- இவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
- வீட்டில் யாரும் இல்லாத போது அஸ்வினி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டை அருகே மிட்டாப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் அசோகன். இவரது மகள் அஸ்வினி. அங்குள்ள அரசு பள்ளியில் பிளஸ்- 2 படித்து வந்தார். இவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது அஸ்வினி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து சிங்காரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story






