என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பேரண்டப்பள்ளி ஊராட்சியில் நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் கீழ் தூய்மை பணி
Byமாலை மலர்26 Aug 2022 10:28 AM GMT
- 42 ஊராட்சிகளில் நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் சார்பில் தூய்மை பணி நடைபெற்று வருகிறது.
- பேரண்டப்பள்ளி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா கிருஷ்ணப்பா, தலைமையில் பி.டி.ஓ.க்கள் கோபாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சூளகிரி,
சூளகிரி ஒன்றியத்தில் உள்ள 42 ஊராட்சிகளில் நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் சார்பில் தூய்மை பணி நடைபெற்று வருகிறது.பேரண்டப்பள்ளி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா கிருஷ்ணப்பா, தலைமையில் பி.டி.ஓ.க்கள் கோபாலகிருஷ்ணன், சிவக்குமார், மற்றும் துணைத் தலைவர் நஞ்சப்பா, ஒன்றிய குழு உறுப்பினர் ஹரிஸ், செயலர் செல்வராஜ், வார்டு உறுப்பினர்கள், தூய்மை பணியாளர்கள் ஊராட்சி பகுதியில் குப்பைகள் , செடிகளை அகற்றி தூய்மை பணிகளில் ஈடுபட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X