search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எசனை பகுதியில் நாளை மின்தடை
    X

    எசனை பகுதியில் நாளை மின்தடை

    • எசனை பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது
    • காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை

    பெரம்பலூர், செப்.19-

    பெரம்பலூர் மின் கோட்டத்திற்குட்பட்ட எசனை துணை மின்நிலையத்தில் நாளை (20-ந் தேதி) மாதாந்திரபராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் அங்கிருந்து மின் விநியோகம் பெறும் கிராமபகுதிகளான கோனேரிபாளையம், சொக்கநாதபுரம், ஆலம்பாடி, எசனை, செஞ்சேரி, கீழக்கரை, பாப்பாங்கரை, இரட்டைமலைசந்து, அனுக்கூர், சோமண்டாப்புதூர், வேப்பந்தட்டை, பாலையூர், மேட்டாங்காடு, திருப்பெயர், கே.புதூர், மேலப்புலியூர், நாவலூர் ஆகிய கிராமங்களில் நாளை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×