என் மலர்
உள்ளூர் செய்திகள்

பேரளி பகுதியில் நாளை மின்தடை
- பெரம்பலூர் மின் கோட்டத்திற்குட்பட்ட பேரளி துணை மின் நிலையத்தில் நாளை (17ம்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
- நெடுவாசல், கவுள்பாளையம், மருவத்தூர், குரும்பாபாளையம், செங்குணம் ஆகிய கிராமிய பகுதிகளில் நாளை காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணிவரை மின்விநியோகம் இருக்காது
பெரம்பலூர்
பெரம்பலூர் மின் கோட்டத்திற்குட்பட்ட பேரளி துணை மின் நிலையத்தில் நாளை (17ம்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
இதனால் அங்கிருந்து மின் விநியோகம் பெறும்பகுதிகளான பேரளி, அசூர், சித்தளி, பீல்வாடி, ஒதியம், சிறுகுடல், அருமடல், கீழப்புலியூர், எஸ்.குடிக்கடு, கீ, புதூர், வாலிகண்டபுரம், கல்பாடி, க.எறையூர், நெடுவாசல், கவுள்பாளையம், மருவத்தூர், குரும்பாபாளையம், செங்குணம் ஆகிய கிராமிய பகுதிகளில் நாளை காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணிவரை மின்விநியோகம் இருக்காது
இத்தகவலை மின் உதவி செயற்பொறியாளர் முத்தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.
Next Story






