என் மலர்
உள்ளூர் செய்திகள்

குரும்பலூர் பகுதிகளில் நாளை மின் தடை
- மங்கூன் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை 2-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது
- விராலிப்பட்டி, கண்ணப்பாடி, சத்திரமனை, வேலூர், கீழக்கணவாய், பொம்மனப்பாடி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணி நிறைவடையும் வரை மின்வினியோகம் இருக்காது
பெரம்பலூர்
பெரம்பலூர் கோட்டத்திற்குட்பட்ட மங்கூன் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை 2-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.
எனவே இந்த துணை மின்நிலையத்திற்குட்பட்ட குரும்பலூர், பாளையம், புதுஆத்தூர், ஈச்சம்பட்டி, மூலக்காடு, லாடபுரம், அம்மாபாளையம், களரம்பட்டி, மங்கூன், நக்கசேலம், புதுஅம்மாபாளையம், அடைக்கம்பட்டி, டி.களத்தூர் பிரிவு சாலை, சிறுவயலூர், குரூர், மாவிலிங்கை, விராலிப்பட்டி, கண்ணப்பாடி, சத்திரமனை, வேலூர், கீழக்கணவாய், பொம்மனப்பாடி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணி நிறைவடையும் வரை மின்வினியோகம் இருக்காது.
இத்தகவலை பெரம்பலூர் கிராமியப்பகுதிக்கான உதவி செயற்பொறியாளர் செல்வராஜ் தெரிவித்து உள்ளார்.
Next Story