என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மாயமான குழந்தை குளத்தில் பிணமாக மீட்பு
Byமாலை மலர்4 July 2022 9:19 AM GMT
- மாயமான குழந்தை குளத்தில் பிணமாக மீட்டனர்
- பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள வரகூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் - இளமுகை தம்பதியினரின் ஒன்றை வயது ஆகாஷ் என்கிற ஆண் குழந்தை வீட்டில் இருந்து திடீரென காணாமல் போனது. இதனைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தில் உறவினர்கள் தேடி உள்ளனர். இருப்பினும் குழந்தையை காணாததால் குன்னம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதனையடுத்து சம்பவம் இடத்திற்கு வந்த குன்னம் போலீசார் அக்கம் பக்கத்தில் உள்ள ஏரி, குளம், கிணறு உள்ளிட்ட இடங்களில் தேடி உள்ளனர். இந்நிலையில் பிரபாகரன் வீட்டின் பின்புறத்தில் உள்ள குளத்தில் தேடிய போலீசார், குழந்தை இறந்து கிடந்ததை பார்த்தனர். இதனைத் தொடர்ந்து குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து குன்னம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X