என் மலர்
உள்ளூர் செய்திகள்

மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
- கலை 11 மணி முதல் 1 மணி வரை நடைபெறுகிது
- மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் கோட்டத்துக்குட்பட்ட மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம், பெரம்பலூர் நான்கு சாலை பகுதியில் உள்ள மின் வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது. மின் வாரிய மேற்பார்வைப் பொறியாளர் அம்பிகா தலைமையில் நடைபெறும் இந்த குறைதீர் கூட்டத்தில், பெரம்பலூர் கோட்டத்திற்குட்பட்ட மின் நுகர்வோர் பங்கேற்று மின் இணைப்பு, மின் வினியோகம், மின் கட்டணம் தொடர்பான தங்களது குறைகளை நேரில் முறையிட்டு தீர்வு காணலாம்.
Next Story






