என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஆறுமுகநேரி சிவன் கோவிலில் பத்ர தீப விழா
Byமாலை மலர்22 Jan 2023 7:01 AM GMT
- ஆறுமுகநேரி ஸ்ரீ சோமசுந்தரி அம்பாள் சமேத சோமநாத சுவாமி கோவிலில் தை அமாவாசை தினத்தை முன்னிட்டு பத்ர தீப விழா நடைபெற்றது.
- சுவாமி, அம்பாள் சன்னதிகளிலும் பரிவார மூர்த்திகளின் சன்னதிகளிலும் பக்தர்களால் பத்ர தீபம் ஏற்றப் பட்டது.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி ஸ்ரீ சோமசுந்தரி அம்பாள் சமேத சோமநாத சுவாமி கோவிலில் தை அமாவாசை தினத்தை முன்னிட்டு பத்ர தீப விழா நடைபெற்றது.
விழாவில் நேற்று மாலை சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது. தொடர்ந்து சுவாமி, அம்பாள் சன்னதிகளிலும் பரிவார மூர்த்திகளின் சன்னதிகளிலும் பக்தர்களால் பத்ர தீபம் ஏற்றப் பட்டது. தொடர்ந்து பெண் அடியார்கள் என்ற தலைப்பில் திருமணி சொற்பொழிவு ஆற்றினார்.
சிறப்பு வழிபாட்டினை அய்யப்ப பட்டர் நடத்தினார். மண்டகப்படிதாரர் காமராஜ், திருவாசக முற்றோதுதல் குழுவினர், பக்த ஜன சபை சார்பில் தெரிசை அய்யப்பன், தங்கமணி மற்றும் திர ளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடு களை கோவில் மணியம் சுப்பையா செய்திருந்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X