என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
இந்து முன்னணி சார்பில் மத்தூர் கோவிலில் தூய்மை பணி
Byமாலை மலர்27 Jun 2022 8:17 AM GMT
- இந்து முன்னணி சார்பில் தூய்மை பணி நடந்தது.
- மத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் மீனா சக்தி முன்னிலையில் தூய்மை பணி நடந்தது.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் திருப்பத்தூர் சாலையில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் இந்து முன்னணி சார்பில் உழவாரப்பணி மத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் மீனா சக்தி முன்னிலையில் நடைபெற்றது.
இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் வல்லரசு தலைமையில் கோயில் வளாகம் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் இந்து முன்னணி சார்பில் செடி கொடிகள், முட்புதர்கள் அகற்றும் பணியை மத்தூர் ஒன்றிய பொறுப்பாளர்கள், அன்னையர் முன்னணி பொறுப்பாளர்கள், ஊர் பொதுமக்கள் என 30 நபர்கள் கலந்து கொண்டு செய்து முடித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X