search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆண்டிபட்டியில் வாகனம் மோதி முதியவர் பலி
    X

    கோப்பு படம்.

    ஆண்டிபட்டியில் வாகனம் மோதி முதியவர் பலி

    • அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
    • ஆண்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    வருசநாடு:

    ஆண்டிபட்டி அருகில் உள்ள நடுக்கோட்ைடயை சேர்ந்தவர் சேகர் (வயது58). இவர் தனியார் திருமண மண்டபத்தில் வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று தேனி மெயின்ேராடு எஸ்.எஸ்.புரம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இது குறித்து அவரது மகள் சுகப்பிரியா கொடுத்த புகாரின் பேரில் ஆண்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×