என் மலர்
உள்ளூர் செய்திகள்

வீட்டில் தூங்கிய முதியவரிடம் நகைபறிப்பு
- நெய்தவாயல் கிராமம் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன்.
- மர்ம வாலிபர் தூங்கிக் கொண்டிருந்த ஜெயச்சந்திரன் கழுத்தில் இருந்த 2 பவுன் நகையை பறித்து தப்பி ஓடிவிட்டார்.
மீஞ்சூர்:
மீஞ்சூரை அடுத்த நெய்தவாயல் கிராமம் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (60). இவர் நேற்று இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது பின்பக்க கதவை உடைத்து புகுந்த மர்ம வாலிபர் தூங்கிக் கொண்டிருந்த ஜெயச்சந்திரன் கழுத்தில் இருந்த 2 பவுன் நகையை பறித்து தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Next Story






