search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மூதாட்டி தூக்கு போட்டு தற்கொலை
    X

    மூதாட்டி தூக்கு போட்டு தற்கொலை

    • வசந்தா சற்று மனநலம் பாதிக்கபட்டவர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், தர்கா அருகே உள்ள கே.ஏ.நகர் பகுதியை சேர்ந்தவர் வசந்தா (வயது63). இவர் சற்று மனநலம் பாதிக்கபட்டவர். இதற்காக பல்வேறு மருத்துவ மனைகளில் சிகிச்சை பார்த்து வந்தும் குணமாகவில்லை.

    சம்பவத்தன்று மனவிரக்தியில் இருந்த வசந்தா வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×