என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வடமாநில லாரி டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை
Byமாலை மலர்30 Jun 2023 9:39 AM GMT
- குருப்ரீட்சிங்க்கும், அவரது மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடால் பிரிந்துள்ளனர்.
- குருப்ரீட்சிங் நேற்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி,
பஞ்சாப் மாநிலம், சூலோவால் பகுதியை சேர்ந்தவர் குருப்ரீட்சிங் (வயது35). இவர் டிரைவராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் இவர் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து லாரியில் தலைகவசம் லோடு ஏற்றி ஓசூருக்கு வந்தார். அங்கு அந்த நிறுவனத்தில் லாரியை நிறுத்தி விட்டு வெளியே வந்தார்.
இதனிடையே குருப்ரீட்சிங்க்கும், அவரது மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடால் பிரிந்துள்ளனர். இதனால் அவரது மனைவி விவாகரத்து தொடர்பாக வழக்கு தொடர்ந்தார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட குருப்ரீட்சிங் நேற்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X