search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊத்தங்கரை அருகே  கல்லூரி மாணவி மாயம்
    X

    ஊத்தங்கரை அருகே கல்லூரி மாணவி மாயம்

    • சம்பவத்தன்று மாணவி திடீரென மாயமானார்.
    • அவரை உறவினர்கள் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்துள்ள எலவம்பட்டி பகுதியை சேர்ந்தவர் 19 வயது கல்லூரி மாணவி. இவர் சம்பவத்தன்று மாணவி திடீரென மாயமானார். இதனால் அவரை உறவினர்கள் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.

    இது குறித்து அவரது தந்தை ஊத்தங்கரை போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×