உளுந்தூர்பேட்டை அருகே பூட்டிய வீட்டில் கொள்ளை

உளுந்தூர்பேட்டை அருகே  பூட்டிய வீட்டில் கொள்ளை
Published on

கள்ளக்குறிச்சி:

உளுந்தூர்பேட்டை தாலுகாகுணமங்கலம் கிராமத்தில் ஆதம்மாளிக். இவரது வீட்டில் இரவு வீட்டின் கதவு பூட்டாமல் திறந்துவைத்துவிட்டு தூங்கும்போது 1.30 மணிக்கு மேல் பீரோவில் இருந்த நகை பணம் திருடு போனது. இந்த சம்பவம் குறித்து உளுந்தூர்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறார் .

X

Maalai Malar
www.maalaimalar.com