என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சங்கராபுரம் அருகே  நாளை மின்சாரம் நிறுத்தம்
    X

    சங்கராபுரம் அருகே நாளை மின்சாரம் நிறுத்தம்

    • சங்கராபுரம் அருகே அரியலுார் துணை மின்நிலைய பராமரிப்பு பணி நாளை (18-ந் தேதி) நடக்கிறது.
    • சங்கராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யபடுகிறது.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே அரியலுார் துணை மின்நிலைய பராமரிப்பு பணி நாளை (18-ந் தேதி) நடக்கிறது. எனவே அரியலுார், அத்தியூர், சின்னக்கொள்ளியூர், பெரியக்கொள்ளியூர், வடகீரனுார், மையனுார், ஜெ.சித்தாமூர், அத்தியந்தல், சவரியார்பாளையம், வடமாமாந்துார், ஈருடையாம்பட்டு, கடுவனுார், வடபொன்பரப்பி, இளையனார்குப்பம், ஜம்படை, திருவரங்கம், கள்ளிப்பாடி, ஓடியந்தல், மரூர், கடம்பூர், ரெட்டியார்பாளையம், கரையாம்பாளையம், எகால், ஏந்தல் உள்ளிட்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யபடுகிறது.

    Next Story
    ×