என் மலர்
உள்ளூர் செய்திகள்

பர்கூர் அருகே வீட்டில் புகுந்து நகை திருட்டு
- மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து பீரோவில் இருந்து 9 பவுன் தங்க நகையை திருடி விட்டு சென்று விட்டனர்.
- போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்துள்ள குண்டியால்நத்தம் பகுதியை சேர்ந்தவர் சின்னகண்ணு (வயது75). இவர் நேற்று வீட்டில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து பீரோவில் இருந்து 9 பவுன் தங்க நகையை திருடி விட்டு சென்று விட்டனர்.
இது குறித்து அவர் பர்கூர் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






