என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மாரண்ட அள்ளி அருகே துப்புரவு தொழிலாளி தற்கொலை
Byமாலை மலர்9 Sep 2022 9:31 AM GMT
- கடந்த 3 நாட்களுக்கு முன்பு பூச்சி மருந்தை குடித்துவிட்டு மயங்கி கிடந்தார்.
- மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கார்த்திகேயன் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.
தருமபுரி,
தருமபுரி அப்பாவு நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 44).
இவர் மாரண்ட அள்ளி அருகே உள்ள மல்லாபுரம் பள்ளியில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
கடந்த 3 நாட்களுக்கு முன்பு பூச்சி மருந்தை குடித்துவிட்டு மயங்கி கிடந்தார். அவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டார். மீண்டும் தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கார்த்திகேயன் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.
இந்த தற்கொலை குறித்து தருமபுரி நகர போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X