என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி அருகேஇளம்பெண்ணை கடத்தி சென்ற வாலிபர்
- கடந்த 4-ந் தேதி வீட்டைவிட்டு வெளியே சென்ற ஹரிஷா மீண்டும் வீடு திரும்பிவரவில்லை.
- தினேஷ் பஞ்சு (24) என்பவர் தனது மகளை கடத்தி சென்றி ருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் புகார் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மத்தூரை அடுத்த கண்ணன்டஅள்ளி பகுதியைச் சேர்ந்தவர் நாராயணன். கூலித்தொழிலாளி. இவரது மகள் ஹரிஷா (வயது21). இவர் நேற்று கடந்த 4-ந் தேதி வீட்டைவிட்டு வெளியே சென்ற ஹரிஷா மீண்டும் வீடு திரும்பிவரவில்லை. இதுகுறித்து நாராயணன் மத்தூர் போலீஸ் நிலையத்தில் பர்கூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் தினேஷ் பஞ்சு (24) என்பவர் தனது மகளை கடத்தி சென்றி ருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






