என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கிருஷ்ணகிரி அருகே கஞ்சா பயிரிட்ட 3 பேர் கைது
Byமாலை மலர்7 Oct 2022 9:24 AM GMT
- கே.ஆர்.பி. அணை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- பென்னங்கூர் சம்பத் (35), ஏழுமலையான்தொட்டி கோவிந்தன் (55) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அருகே உள்ளது குள்ளன்கொட்டாய் . இந்த ஊரை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 75). இவர் நிலத்தில் கஞ்சா செடி பயிரிட்டிருப்பதாக கே.ஆர்.பி. அணை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அவரது நிலத்தில் சோதனை செய்த போது 10 கிலோ கஞ்சா செடி இருந்தது தெரிய வந்தது-இதையடுத்து போலீசார் லட்சுமணனை கைது செய்தனர். கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனர். இதே போல கஞ்சா செடிகளை பயிரிட்ட பென்னங்கூர் சம்பத் (35), ஏழுமலையான்தொட்டி கோவிந்தன் (55) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
இதே போல மாவட்டம் முழுவதும் கஞ்சா விற்ற பாலதொட்டனப்பள்ளி பூஞ்சோலை (45), பருவீதி மனோகரன் (50), வேடியப்பன் (50), ஜெகதேவி தேவபிரதாசா (49), கோவிந்தன் (50), நாயக்கனூர் குமரேசன் (70) ஆகிய 6 பேரை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X