என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
காவேரிப்பட்டணம் அருகே அரசு பஸ் மோதி பெண் பலி
Byமாலை மலர்28 July 2022 9:48 AM GMT
- பின்னால் வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் மீது மோதியது.
- சம்பவ இடத்திலேயே மங்கம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்துள்ள இளங்களபட்டி பகுதியை சேர்ந்தவர் சின்னமுருகன். இவரது மனைவி மங்கம்மாள் (வயது 49). இவரது மகன் முருகேசன். இந்த நிலையில் நேற்று முருகேசன், மங்கம்மாள் ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் கிருஷ்ணகிரியில் இருந்து தருமபுரி நோக்கி வந்து கொண்டு இருந்தனர். அப்போது காவேரிப் பட்டணம் அடுத்த சுண்டே குப்பம் பகுதியில் வந்த போது பின்னால் வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் மீது மோதியது.
இதில் சம்பவ இடத்திலேயே மங்கம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் முருகேசனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இது குறித்து காவேரிப் பட்டணம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X