என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கந்திகுப்பம் அருகே   மனநிலை பாதித்த பெண் தற்கொலை
    X

    கந்திகுப்பம் அருகே மனநிலை பாதித்த பெண் தற்கொலை

    • கிருஷ்ணவேணி விஷம் குடித்து விட்டார்.
    • அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி.

    கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் அருகேயுள்ள வரட்டனபள்ளி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணவேணி (வயது 46). இவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று கூறினார்.

    இந்நிலையில் கிருஷ்ணவேணி விஷம் குடித்து விட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இது குறித்து கந்திகுப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×