search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடத்தூர் அருகே   வேன் கவிழ்ந்து விபத்து-டிரைவர் தப்பினார்
    X

    கடத்தூர் அருகே வேன் கவிழ்ந்து விபத்து-டிரைவர் தப்பினார்

    • வேன் ஒன்று நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
    • டிரைவர் ரமேஷ் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.

    பாப்பிரெட்டிப்பட்டி,

    தருமபுரி மாவட்டம் கடத்தூரிலிருந்து புட்டி ரெட்டிபட்டி செல்லும் ரோட்டில் வே.புதூர் அருகே சென்று கொண்டிருந்த மினி வேன் ஒன்று நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வேனை ஓட்டி வந்த முத்தனூர் பகுதியைச் சேர்ந்த டிரைவர் ரமேஷ் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.a

    அந்த பகுதியில் ஆழ்துளை கிணறு ஒன்றில் பழுது பார்க்க பொருட்களை ஏற்றி சென்ற போது வாகனம் எதிர்பாராத விதமாக அருகில் இருந்த புளியமரத்தில் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து கடத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×