என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
![இண்டூர் அருகே சிறுமியை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது இண்டூர் அருகே சிறுமியை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது](https://media.maalaimalar.com/h-upload/2022/07/25/1735546-105-pocsoact.jpg)
X
இண்டூர் அருகே சிறுமியை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது
By
மாலை மலர்25 July 2022 9:50 AM GMT
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- சிறுமியை கடத்திய வாலிபர் போலீசில் சிக்கினார்.
- ஆனந்தை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
நல்லம்பள்ளி,
தருமபுரி மாவட்டம், இண்டூர் அருகேயுள்ள கும்பலவாடி கிராமத்தை சேர்ந்தவர் எல்லப்பன். இவரது 18 வயது மகள் வீட்டில் இருந்து மாயமானார். இதனால் அவரை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.
இது குறித்து எல்லப்பன் இண்டூர் போலீசில் எனது மகளை அதே ஊரை சேர்ந்த ஆனந்த் என்ற வாலிபர் கடத்தி சென்றிருக்கலாம் என்று புகார் கொடுத்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து கிரஷர் தொழிலாளியான ஆனந்தை போலீசார் மடக்கி பிடித்தனர்.
பின்னர் சிறுமியை மீட்ட போலீசார் ஆனந்தை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)