search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓசூர் அருகே  பிளஸ்-2 மாணவி கடத்தல்
    X

    ஓசூர் அருகே பிளஸ்-2 மாணவி கடத்தல்

    • உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
    • எனது மகளை ஓசூரை சேர்ந்த சதீஸ்குமார் என்பவர் கடத்தி சென்றிருக்க லாம் என்று மாாணவியின்தந்தை புகார் கூறியிருந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்துள்ள தின்னூர் பகுதிைய சேர்ந்தவர் பிளஸ்-2 படிக்கும் 16 வயது மாணவி. இவர் கடந்த 15-ந்தேதி வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இது குறித்து மாணவியின் பெற்றோர் ஓசூர் அனைத்து மகளிர் போலீசில் எனது மகளை ஓசூரை சேர்ந்த சதீஸ்குமார் என்பவர் கடத்தி சென்றிருக்க லாம் என்று புகார் கூறியி ருந்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×