என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓசூர் அருகேதண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த குழந்தை பலி
    X

    ஓசூர் அருகேதண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த குழந்தை பலி

    • தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.
    • இதுகுறித்து ஓசூர் அட்கோ போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே சமத்தியாவரபுரம் முல்லை தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகள் கனி ஸ்ரீ என்கிற 1 அரை வயது குழந்தை.

    இந்த குழந்தை வீட்டில் விளை யாடிக் கொண்டிருக்கும் பொழுது எதிர்பாராத விதமாக அருகே உள்ள தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து ஓசூர் அட்கோ போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    Next Story
    ×