search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிறவி மருந்தீஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா
    X

    பிறவி மருந்தீஸ்வரர் கோவிலில் பரத நாட்டிய நிகழ்ச்சி

    பிறவி மருந்தீஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா

    • பிறவி மருந்தீஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது
    • 40-க்கும் மேற்பட்டவர் கலந்து கொண்டு நடத்திய பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி பெரியநாயகி உடனுறை பிறவி மருந்தீஸ்வரர் கோவிலில் 11-வது ஆண்டு நவராத்திரி பெருவிழா கோவில் செயல் அலுவலர் முருகையன் தலைமையில் நடைபெற்றது.

    இதில் சர்வாலய அறப்பணிக்குழு செயலர் ஜெயப்பிரகாஷ், ஒருங்கிணைப்பபாளர் துரைராயப்பன், ஆலோசகர் எடையூர் மணிமாறன், தமிழ் பால் சிவக்குமார், ராகவா ஜுவல்லர்ஸ் பாலாஜி,பாபு (எ) குமரவேல், கோவில் ஊழியர் ராஜ்மோகன் ஆகியோர் முன்னிலையில் ஓம் சிவாலய நாட்டிய வித்யாலயம் குரு ஸ்ரீ நடன கலையரசன் காரக் கோட்டை மதியழகன் நட்டுவனர் குழுவினர் 40-க்கும் மேற்பட்டவர் கலந்து கொண்டு நடத்திய பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை ஏராளமானோர் கண்டு க்களித்தனர். அக்டோபர் 24 வரை தொடர்ச்சியாக நிகழ்ச்சிகளை சர்வாலய அருட்பணி அறப்பணிக்குழு மற்றும் நவராத்திரி குழு மிக சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளது.

    Next Story
    ×