என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நத்தம் என். பி. ஆர். கல்லூரியில் தேசிய ஒருமைப்பாட்டு மாணவர் கலை விழா
- திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 38 மெட்ரிக், சி.பி.எஸ்.இ.பள்ளிகளில் இருந்து மாணவ- மாணவிகள் கலந்து கொ ண்டனர்.
- இந்த விழாவில் பேச்சு, கட்டுரை ஓவியம், சமையல், விளம்பரம், நடிப்பு, வினாடி-வினா, அறிவியல் கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.
நத்தம்:
நத்தம் என்.பி.ஆர். கல்லூரியில் பள்ளி மாணவ- மாணவிகளு க்கான தேசிய ஒருமைப்பாடு கலை விழா நடந்தது. இதில் திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 38 மெட்ரிக், சி.பி.எஸ்.இ.பள்ளிகளில் இருந்து 3 ஆயிரத்து 800 மாணவ- மாணவிகள் கலந்து கொ ண்டனர். இந்த விழாவில் பேச்சு, கட்டுரை ஓவியம், சமையல், விளம்பரம், நடிப்பு, வினாடி-வினா, அறிவியல் கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.
இந்த போட்டியில் 11, 12 -ம் வகுப்பு பிரிவில் மதுரை வேலம்மாள் போதி கேம்பஸ் பள்ளி அதிக புள்ளிகள் பெற்று ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தையும், 9,10-ம் வகுப்பு பிரிவில் திண்டுக்கல் அச்யுதா சி.பி.எஸ்.இ. பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் தட்டிச் சென்றது. விழா முடிவில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு என். பி. ஆர்.கல்லூரி முதல்வர்கள் சுந்தரராஜன் (இன்ஜி னியரிங்) சீனிவாசன் (கலை மற்றும் அறிவியல்) ஆனந்த் (பா லிடெக்னிக்) அன்ன லட்சுமி( நர்சிங்) ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்