என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நல்லாத்தூர் பகுதியில் நாளைமறுநாள் மின் நிறுத்தம்
    X

    நல்லாத்தூர் பகுதியில் நாளைமறுநாள் மின் நிறுத்தம்

    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது.
    • இருசாம்பாளையம், கிளிஞ்சிக்குப்பம், தூக்கணாம்பாக்கம், ராசாபாளையம், புதபூஞ்சோலைகுப்பம்

    கடலூர்:

    கடலூர் நல்லாத்தூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளைமறுநாள் (23-ந் தேதி) நடக்கிறது.

    இதனால் நல்லாத்தூர், செல்லஞ்சேரி, கீழ் குமாரமங்கலம், நல்லவாடு, காட்டுப்பாளையம், தென்னம்பாக்கம், சந்திக்குப்பம், புதுக்குப்பம், ரெட்டிச்சாவடி, காரணப்பட்டு, புதுக்கடை, மதலப்பட்டு, இருசாம்பாளையம், கிளிஞ்சிக்குப்பம், தூக்கணாம்பாக்கம், ராசாபாளையம், புதபூஞ்சோலைகுப்பம் ஆகிய பகுதியில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது. இந்த தகவலை மின் வாரிய செயற்பொறியாளர் வள்ளி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×