என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
முழு கொள்ளளவை எட்டிய நாகாவதி அணை
Byமாலை மலர்5 Sep 2022 9:25 AM GMT
- 1993 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
- முழு கொள்ளளவு எட்டி அணை நிரம்பி வழிந்து வருகிறது.
தொப்பூர்
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்துள்ள நாகாவதி அணை தொடர் மழையின் காரணமாகவும், நீர் பிடிப்பு பகுதிகளில் இருந்து அதிக அளவில் நீர்வரத்தும் வந்ததாலும் நேற்று மாலை முழு கொள்ளளவு எட்டி அணை நிரம்பி வழிந்து வருகிறது.
இதனால் நாகாவதி அணையின் மூலம் பாசனத்தை நம்பி இருக்கும் அரகாசனஹள்ளி, சின்னம்பள்ளி பெரும்பாலை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நாகாவதி அணையின் மூலம் 1993 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X